Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு  இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு  கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க ,.வினர் நூற்றுகணக்கான இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சியில்  துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ஜான், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,  பட்டுலிங்கம்,ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,பூளுவபட்டி பாலு, கவுன்சிலர்கள் முத்து, முருகசாமி, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  ,பாரதி பிரியன்,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

0 comments: