Wednesday, September 17, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 -வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பானை ஆதரித்து இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியான்கான், மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா ஆகியோர் பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி சு.கேசவன், இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஷாஜகான், காதர்பேட்டை ஜின்னாபாய், ஷாலீக்அலி, தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.குணசேகரன், டி.ஏ.பாலகிருஷ்ணா, சாரதா உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment