Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    


திருப்பூர் மாநகராட்சி 45 -வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பானை ஆதரித்து இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியான்கான், மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா ஆகியோர் பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி சு.கேசவன், இந்திய யூனியன் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஷாஜகான், காதர்பேட்டை ஜின்னாபாய், ஷாலீக்அலி, தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.குணசேகரன், டி.ஏ.பாலகிருஷ்ணா, சாரதா உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.  

0 comments: