Thursday, September 04, 2014
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் என். சையத் முஸ்தபா திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநகராட்சி தெற்கு செயற்ப்பொறியாளருமான தமிழ்செல்வனிடம் வேட்புமனுவை வழங்கினார்.
வேட்பாளரை முன்மொழிந்த திருப்பூர் காமாட்சி அம்மன் கோவில் வீதி குடிஇருப்போர் நலசங்கநிர்வாகி ஜி.மோகன்குமார்,திருப்பூர் மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.சிஹாபுதீன்,புறநகர் மாவட்ட செயலாளர் மங்கலம் அக்பர் அலி,மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம்பிறை ஜஹாங்கீர், வெல்பேர் பார்டி ஆப் இந்தியா திருப்பூர் மாவட்ட தலைவர் முஹம்மது காசிம், ஆகியோர் வேட்புமனுதாக்கல் செய்தபோது உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment