Sunday, September 07, 2014
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அவினாசியில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஐ.சி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.அகிலா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வக்கீல் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீண்டகால கோரிக்கையான அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்களை ஒன்று திரட்டி, அவினாசி பஸ்நிலையம் அருகில் வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் அவினாசி ஒன்றிய செயலாளர் எம்.கார்த்திக் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment