Sunday, September 07, 2014
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அவினாசியில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஐ.சி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.அகிலா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வக்கீல் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீண்டகால கோரிக்கையான அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொதுமக்களை ஒன்று திரட்டி, அவினாசி பஸ்நிலையம் அருகில் வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் அவினாசி ஒன்றிய செயலாளர் எம்.கார்த்திக் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...

0 comments:
Post a Comment