Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 18–ந்தேதி நடைபெற்றது. இதற்காக குண்டடம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளும், தாராபுரம் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மொத்தம் 26 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 544 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது 65 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
56 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment