Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மலையத்தாபாளையம் சீனிவாச நகரை சேர்ந்தவர் மாதப்பகவுண்டர் (வயது 55). பால் வியாபாரியான இவர் பொருளாதார நிலையை மேம்படுத்த கால்நடைகளை வளர்த்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டுத்தோட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட மிளகாய் நாற்றுகள் நன்கு மிளகாய் செடிகளாக வளர்ந்துள்ளன. இதில் ஒரு மிளகாய் செடியில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதுபற்றி விவசாயி மாதப்பகவுண்டர் கூறியதாவது:– பொதுவாக மிளகாய் செடிகளில் மிளகாய்கள் சிறிய பிஞ்சில் இருந்து காம்புகள் மேலேயும் கூம்பு வடிவ விதைப்பகுதிகள் கீழேயும் உள்ளது போல் காய்க்கும். ஆனால் இந்த மிளகாய் செடியில் பச்சை மிளகாயின் விதைப்பகுதிகள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதற்கு முன்பு இதுவரை மிளகாய் செடிகளில் பச்சை மிளகாய்கள் மேல் நோக்கி காய்த்துள்ளதை கேள்விப்பட்டதுமில்லை, கண்டதுமில்லை. ஆனால் தற்போது எனது வீட்டில் வித்தியாசமான முறையில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளது. இது எங்களது குடும்பத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment