Saturday, September 13, 2014
மதுரையில்
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திற்காக கூட்டத்தினை
முன்னிட்டு அதன் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது
அவர் ,ஐ நா பொது சபை கூட்டத்தில் 26 ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச
அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உணர்வாளர்களை ஒன்றிணைத்து
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட உள்ளதாகவும் இதற்கு பல்வேறு அமைப்புகள்
ஆதரவு தெரிவித்துள்ள தாக கூறினார் .தமிழக மீனவர் பிரச்சனையில் முந்தய
காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக மோடி தலைமையிலான அரசு நடந்து கொண்டு
வருகிறது ,மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட
இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .சுங்க சாவடிகளில் தொடர் கட்டண
வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது .இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி
உள்ளோம் .கூடிய விரைவில் சுங்க சாவடிகளை அகற்றும் போராட்டம் நடத்திட
உள்ளோம் .சுங்க சாவடியை 50 மீட்டருக்குள் அமைத்து கொள்ளை லாபம் பார்த்து
வருகின்றனர் .இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் ,தமிழர் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுகளையும்
தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment