Saturday, September 13, 2014
மதுரையில்
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திற்காக கூட்டத்தினை
முன்னிட்டு அதன் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது
அவர் ,ஐ நா பொது சபை கூட்டத்தில் 26 ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச
அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உணர்வாளர்களை ஒன்றிணைத்து
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட உள்ளதாகவும் இதற்கு பல்வேறு அமைப்புகள்
ஆதரவு தெரிவித்துள்ள தாக கூறினார் .தமிழக மீனவர் பிரச்சனையில் முந்தய
காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக மோடி தலைமையிலான அரசு நடந்து கொண்டு
வருகிறது ,மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட
இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .சுங்க சாவடிகளில் தொடர் கட்டண
வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது .இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி
உள்ளோம் .கூடிய விரைவில் சுங்க சாவடிகளை அகற்றும் போராட்டம் நடத்திட
உள்ளோம் .சுங்க சாவடியை 50 மீட்டருக்குள் அமைத்து கொள்ளை லாபம் பார்த்து
வருகின்றனர் .இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் ,தமிழர் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுகளையும்
தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment