Saturday, September 13, 2014
மதுரையில்
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திற்காக கூட்டத்தினை
முன்னிட்டு அதன் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது
அவர் ,ஐ நா பொது சபை கூட்டத்தில் 26 ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச
அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உணர்வாளர்களை ஒன்றிணைத்து
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட உள்ளதாகவும் இதற்கு பல்வேறு அமைப்புகள்
ஆதரவு தெரிவித்துள்ள தாக கூறினார் .தமிழக மீனவர் பிரச்சனையில் முந்தய
காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக மோடி தலைமையிலான அரசு நடந்து கொண்டு
வருகிறது ,மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட
இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .சுங்க சாவடிகளில் தொடர் கட்டண
வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது .இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி
உள்ளோம் .கூடிய விரைவில் சுங்க சாவடிகளை அகற்றும் போராட்டம் நடத்திட
உள்ளோம் .சுங்க சாவடியை 50 மீட்டருக்குள் அமைத்து கொள்ளை லாபம் பார்த்து
வருகின்றனர் .இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் ,தமிழர் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுகளையும்
தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறை...
-
புனித ஹஜ் பயணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் மெக்கா மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் பிரசித்தி பெற்ற தலங்களுக்கு ...
-
Kathir Avan with ராதா கிருஷ்ணன் முகநூல் செய்தி. ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்க...
0 comments:
Post a Comment