Wednesday, September 03, 2014
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அடுத்த கல்லாமொழியை சேர்ந்தவர் வேம்படிமுத்து (80). இவரது மனைவி முத்துக்கனி (75). இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் முத்துக்கனி திடீரென இறந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற தந்தை வேம்படிமுத்துவிடம் தாயார் இறந்த செய்தியை கூறி அழைத்து வர அவரது மகன் சென்றார்.
வேம்படிமுத்துவிடம் தாய் முத்துக்கனி இறந்த செய்தியை கூறவே அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து அங்கேயே இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment