Thursday, September 18, 2014
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்டரேக்ட் தொடக்க விழா தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் வக்கீல் பி.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ந.முத்துக்குமார் வரவேற்றுப்பேசினார். இன்டரேக்ட் சங்கத்தை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பிரிசில்லா சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். சங்க தலைவராக அருண், செயலாளராக ஏசுராஜ் ஆகியோர் பதவி ஏற்றனர். முடிவில் தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகநாதன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment