Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையி
வகித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க., நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வ.உ.சி., நகர் பகுதியில் திரைப்பட பாடகர் அனிதா குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடலுக்கு அப்பகுதி பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினார்கள் .
பிரச்சாரத்தின் போது துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
திருப்பூர் மாநகருக்கு ரூ. 300 கோடி அளவிலான திட்டங்களை அளித்து உள்ளார். இந்த வார்டுக்கு மட்டும் ரூ. 11 கோடி அளவிலான நலத்திட்டங்களை அள்ளி தந்து உள்ளார். இன்னும் பல நல்ல திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
அனிதா குப்புசாமி பேசுகையில், பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர மக்கள் மகிழ்ச்சியாக வாழ இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
கவுன்சிலர்கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன், , ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கவுன்சிலர் கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், சபரி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன்,ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment