Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையி
வகித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க., நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வ.உ.சி., நகர் பகுதியில் திரைப்பட பாடகர் அனிதா குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடலுக்கு அப்பகுதி பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினார்கள் .
பிரச்சாரத்தின் போது துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
திருப்பூர் மாநகருக்கு ரூ. 300 கோடி அளவிலான திட்டங்களை அளித்து உள்ளார். இந்த வார்டுக்கு மட்டும் ரூ. 11 கோடி அளவிலான நலத்திட்டங்களை அள்ளி தந்து உள்ளார். இன்னும் பல நல்ல திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
அனிதா குப்புசாமி பேசுகையில், பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர மக்கள் மகிழ்ச்சியாக வாழ இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
கவுன்சிலர்கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன், , ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர் , மூர்த்தி நகர், கொடிக்கம்பம், பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், கட்சி பேச்சாளரும் திரைப்பட பாடகியுமான அனிதா குப்புசாமி பிரச்சாரம் செய்தார்.
மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கவுன்சிலர் கள் கணேஷ், சத்யா, சுப்பிரமணி, சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், சபரி, பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சாமி கணேஷ், கருணாகரன், பாஸ் எ.பாஸ்கரன்,வே.சரவணன்,ருக்குமணி, சுகுமார், சாமி கணேஷ், பாரதிப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...













0 comments:
Post a Comment