Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி, பகுதிகளில்,.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, தலைமையில் திரைப்பட பாடகி அனிதா குப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓட்டு வேட்டையாடினர். தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டு சென்ற கட்சி நிர்வாகிகளை பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும், காமராஜர் ரோட்டில் கடைகளில் ஓட்டு வேட்டையாடினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ ட் சக்திவேல், மயூரினாதன், கேபிள் பாலு, கவுன்சிலர்கள் செல்வம், நஜ்முதீன், கட்சி நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், கேபிள் பாலு, தேவராஜன், பரமராஜன், ராஜ்குமார், அன்பரசு, பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment