Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி, பகுதிகளில்,.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, தலைமையில் திரைப்பட பாடகி அனிதா குப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓட்டு வேட்டையாடினர். தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டு சென்ற கட்சி நிர்வாகிகளை பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும், காமராஜர் ரோட்டில் கடைகளில் ஓட்டு வேட்டையாடினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ ட் சக்திவேல், மயூரினாதன், கேபிள் பாலு, கவுன்சிலர்கள் செல்வம், நஜ்முதீன், கட்சி நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், கேபிள் பாலு, தேவராஜன், பரமராஜன், ராஜ்குமார், அன்பரசு, பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment