Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி, பகுதிகளில்,.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, தலைமையில் திரைப்பட பாடகி அனிதா குப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓட்டு வேட்டையாடினர். தாரை தப்பட்டை முழங்க ஓட்டு கேட்டு சென்ற கட்சி நிர்வாகிகளை பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும், காமராஜர் ரோட்டில் கடைகளில் ஓட்டு வேட்டையாடினர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெ ட் சக்திவேல், மயூரினாதன், கேபிள் பாலு, கவுன்சிலர்கள் செல்வம், நஜ்முதீன், கட்சி நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், கேபிள் பாலு, தேவராஜன், பரமராஜன், ராஜ்குமார், அன்பரசு, பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment