Monday, September 15, 2014
திருப்பூர் 45-வது வார்டு இடைதேர்தல் பிரச்சாரத்தில் மேயர் விசாலாட்சி தலைமையில் வேட்பாளர் கண்ணப்பனுக்கு ஆதரவாக அண்ணா தி.மு.கவினர் செண்டை மேளம் முழங்க வீதி, வீதியாக சென்று இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேரித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மேலும் இன்று காலை மேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் செண்டை மேளம் முழங்க மங்கலம் ரோட்டில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக பிரச்சாரத் தை துவக்கினர். அவர்கள் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி,காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி குப்புசமிபுரம், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் வீதி, காங்கயம் கிராஸ் ரோடு,புஷ்பாநகர், பெரியகடை வீதி, மிஷின் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்றனர்.அவர்கள் சென்ற இடமெல்லாம் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்தும்ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வரவேற் றனர். மேலும் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும் காமராஜர் ரோட்டில் கடைகளில் ஜெயலலிதாவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி ஓட்டு வேட்டையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்புசார ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், அம்மா பேரவை நிர்வாகிகள் அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கவுன்சிலர் கள் கே.செல்வம், பிரியா சக்திவேல். மாநகர நிர்வாகிகள் பி.கே.எஸ்.சடையப்பன், பெரிச்ச்ச ிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், ராஜ்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.தேவராஜ், சி.டி.சி. பொன்னுசாமி, ராஜேந்திரன், ரவிகுமார், சரவணன்,சிவகுமார்,முருகன், வேலுசாமி, கேபிள் பாலு, குணசேகரன், விஸ்வநாதன் மற்றும் பி.லோகநாதன், காதர்பேட்டை பாஷா, அஹமது பைசல்,பரமராஜன், பொன்.அன்பரசன், அண்ணா ஹோட்டல் தொழிற்சங்க நிர்வாகிகள் வினோத்குமார், முபாரக், மற்றும் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தரம்பாள் கேசவன், இந்திராணி, மும்தாஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment