Monday, September 15, 2014
திருப்பூர் 45-வது வார்டு இடைதேர்தல் பிரச்சாரத்தில் மேயர் விசாலாட்சி தலைமையில் வேட்பாளர் கண்ணப்பனுக்கு ஆதரவாக அண்ணா தி.மு.கவினர் செண்டை மேளம் முழங்க வீதி, வீதியாக சென்று இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேரித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மேலும் இன்று காலை மேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் செண்டை மேளம் முழங்க மங்கலம் ரோட்டில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக பிரச்சாரத் தை துவக்கினர். அவர்கள் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி,காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி குப்புசமிபுரம், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் வீதி, காங்கயம் கிராஸ் ரோடு,புஷ்பாநகர், பெரியகடை வீதி, மிஷின் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்றனர்.அவர்கள் சென்ற இடமெல்லாம் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்தும்ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வரவேற் றனர். மேலும் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும் காமராஜர் ரோட்டில் கடைகளில் ஜெயலலிதாவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி ஓட்டு வேட்டையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்புசார ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், அம்மா பேரவை நிர்வாகிகள் அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கவுன்சிலர் கள் கே.செல்வம், பிரியா சக்திவேல். மாநகர நிர்வாகிகள் பி.கே.எஸ்.சடையப்பன், பெரிச்ச்ச ிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், ராஜ்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.தேவராஜ், சி.டி.சி. பொன்னுசாமி, ராஜேந்திரன், ரவிகுமார், சரவணன்,சிவகுமார்,முருகன், வேலுசாமி, கேபிள் பாலு, குணசேகரன், விஸ்வநாதன் மற்றும் பி.லோகநாதன், காதர்பேட்டை பாஷா, அஹமது பைசல்,பரமராஜன், பொன்.அன்பரசன், அண்ணா ஹோட்டல் தொழிற்சங்க நிர்வாகிகள் வினோத்குமார், முபாரக், மற்றும் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தரம்பாள் கேசவன், இந்திராணி, மும்தாஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment