Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தில்ஓட்டு கேட்டு திருப்பூர் ,பாப்பான் நகர் , வ.உ.,சி..நகர பகுதிகளில், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன்தலைமையில், மண்டல தலைவர்கள் ஜான், ஒன்றிய தலைவர் சாமிநாதன் ,வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க., நிர்வாகிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். துணை மேயர் குணசேகரன், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டு கேட்டார். நிகழ்வில்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
.jpg)

0 comments:
Post a Comment