Sunday, September 07, 2014

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. எம். வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட முதலமைச்சரின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திரு. வெங்கய்ய நாயுடு, மழைநீர் சேகரிப்பு, சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment