Sunday, September 07, 2014

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. எம். வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட முதலமைச்சரின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திரு. வெங்கய்ய நாயுடு, மழைநீர் சேகரிப்பு, சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment