Thursday, October 09, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்
(வயது35). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி சுபா ரித்திகா (30).
இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,
இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரி...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்...
0 comments:
Post a Comment