Thursday, October 09, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்
 (வயது35). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி சுபா ரித்திகா (30). 
இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,
 இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் சேகர் அடிக்கடி வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விடுவார். இதனால் குடும்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று விடுமுறையில் வந்திருந்த சேகருக்கும், சுபா ரித்திகாவுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டது. இதில் சேகரும், குழந்தைகளும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுபா ரித்திகா வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு சப்–இன்ஸ்பெக்டர் தங்கதுரை வழக்குப் பதிவு செய்து, சுபா ரித்திகாவின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 6 வருடம் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
 
 
 
 
0 comments:
Post a Comment