Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டை குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த
அ. தி. மு. க . தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி சட்டபேரவை துனண சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கள்ளபாளையத்தை சேர்ந்த மணிகண்டன். அ. தி. மு. க பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்தார் .மணிகண்டன் குடும்பத்திற்கு அ. தி. மு. க சார்பில் ரூ 3 லட்சம் நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மணிகண்டனின் மனைவி பானுமதியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது .உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி
வ .ஜெயராமன் வழங்கினார்.உடன் அரசு கேபிள் டி. வி K . ராதாகிருஷ்ணன்
S.இன்பதுரை சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனண செயலாளர்
,M
அப்துல்ஹமீது.அண்ணா தொழிர்சங்கபேரவை பொருளாளர் பொள்ளாச்சி பாராளுமன்ற
உறுப்பினர் C மகேந்திரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடுமலை
நகர்மன்றதுணைதலைவர் M கண்ணாயிரம், மாவட்ட ஊராட்சி தலைவர் M. சண்முகம் ,கழக
நிர்வாகிகள் வசந்தாமணி ,நடராஜன்,வாசுதேவன்,அம்மாபேரவை திருப்பூர் புறநகர்
மாவட்டம் ,வசுந்தராதேவி ,வக்கீல் வெங்கடசாலபதி ,பெதவை பாண்டியன்,
பல்லடம்
Vice பழனிச்சாமி ,அன்வர் ராஜா,A நாகராஜன்,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
சுந்தரசாமி, மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி மற்றும் கழக முன்னோடிகள்
கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி வியாபாரிகள் எதிர்பை தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை ஜீ-கார்னருக்கு மாற்றப்பட்டது - சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...

0 comments:
Post a Comment