Saturday, November 22, 2014

On Saturday, November 22, 2014 by farook press in ,    
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமை துவக்கி வைத்து  மாணவி ஒருவருக்கு கண் கண்ணாடியை வழங்கினர். அருகில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.என். விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

0 comments: