Sunday, November 02, 2014
On Sunday, November 02, 2014 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த அ. தி. மு. க. தொண்டர் தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த வீரமணி அ. தி .மு க . பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் மனமுடைந்து தீக்குளித்து இறந்தார். வீரமணியின் குடும்பத்திற்கு அ. தி. மு. க. சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது .வீரமணியின் மனைவி கலாமணியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. அதற்கான காசோலை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் உடன்
சி.. சண்முகவேலு M. L. A , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்
C. மகேந்திரன் M. P ,அரசு கேபிள் டி. வி கே .ராதாகிருஷ்ணன் S. இன்பதுரை, சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணை செயலாளர M அப்துல்ஹமீது ,அண்ணாதொழிர்சங்கபேரவைபொருளாளர்மற்றும்பல்லடம்சட்டமன்ற
உறுப்பினர்பரமசிவம்.உடுமலை நகர்மன்றதுணைத்தலைவர் M.கண்ணாயிரம் ,மடத்துக்குளம் பேரரூராட்சி தலைவர் S. பழனிச்சாமி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமலைசாமி மடத்துக்குளம் பேரரூராட்சி துணைத்தலைவர் G. K. தண்டபாணி,கணியூர் பேரரூராட்சி தலைவர் தேவி,மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment