Sunday, November 02, 2014
On Sunday, November 02, 2014 by Unknown in Tiruppur
மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த அ. தி. மு. க. தொண்டர் தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் .
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரத்தை சேர்ந்த வீரமணி அ. தி .மு க . பொதுசெயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் மனமுடைந்து தீக்குளித்து இறந்தார். வீரமணியின் குடும்பத்திற்கு அ. தி. மு. க. சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது .வீரமணியின் மனைவி கலாமணியிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. அதற்கான காசோலை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வழங்கினார் உடன்
சி.. சண்முகவேலு M. L. A , பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்
C. மகேந்திரன் M. P ,அரசு கேபிள் டி. வி கே .ராதாகிருஷ்ணன் S. இன்பதுரை, சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணை செயலாளர M அப்துல்ஹமீது ,அண்ணாதொழிர்சங்கபேரவைபொருளாளர்மற்றும்பல்லடம்சட்டமன்ற
உறுப்பினர்பரமசிவம்.உடுமலை நகர்மன்றதுணைத்தலைவர் M.கண்ணாயிரம் ,மடத்துக்குளம் பேரரூராட்சி தலைவர் S. பழனிச்சாமி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமலைசாமி மடத்துக்குளம் பேரரூராட்சி துணைத்தலைவர் G. K. தண்டபாணி,கணியூர் பேரரூராட்சி தலைவர் தேவி,மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
0 comments:
Post a Comment