Wednesday, December 24, 2014
தாராபுரம், : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவன் வடிவேல் (28). கடந்த சில ஆண்டுகளாக தாராபுரத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தான்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் ...
-
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜிடம் ஒரு பெண் மனு கொடுத்தார். திருப்ப...
0 comments:
Post a Comment