Wednesday, December 24, 2014
தாராபுரம், : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவன் வடிவேல் (28). கடந்த சில ஆண்டுகளாக தாராபுரத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தான்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான்.
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
0 comments:
Post a Comment