Monday, March 16, 2015
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு மற்றும் கிழக்கு கிளைகள் சார்பில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தெற்கு கிளை சார்பில் குமரானந்தபுரம் கிளை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஈ.லெனின் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.கணேசன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம், மாநகர துணைச் செயலாளர் சே.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பகுதியில் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...

0 comments:
Post a Comment