Wednesday, April 08, 2015
On Wednesday, April 08, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருப்பதி காட்டில் ஆந்திர போலிஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நம்தமிழர்கட்;சியினர் திருச்சி கண்டோன்மென்ட் ஆந்திரவங்கி முன்பு முற்றுகை போரட்டம் நடத்த முயன்ற போது கைது
செம்மரங்களை வெட்டுவதற்காக கடத்தல் கும்பல் ஆந்திர மாந்pலத்தையொட்டி உ;ள்ள தமிழ்நாட்டில் திருவள்ளுர் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நிறைய பணம் தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து செல்கின்றனர் பெரும்பாலும் படிப்பு அறிவு இல்லாத மலைப்பகுதி சேர்ந்த அப்பாவிகளையே இந்த கும்பல் குறிவைத்து அழைத்த செல்கின்றது கடந்த 15.12.13 திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே செம்மரங்களை வெட்டிய கும்பலை தடுக்க சென்ற வனவர் ஸ்ரீதர் வன ஊழியர் டேவிட் கருணகரன் ஆகியோரை கடத்தல் கும்பல் தாக்கியது. அதில் அவர்கள் இருவரும் இறந்தனர். அதற்காக ஆந்திர மாநில அரசு கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி உத்திரவிட்டது . நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாக கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சு10ட்டில் வேலூர் திருவண்ணாமலையை சேர்ந்த20 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்ச்pயினர் முற்றுகை போராட்டம் மாவட்டதலைவர் ப்pரபு தலைமையில் நடைபெற்றபொழுது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment