Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    



திருப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஏப்.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
காட்டன் மில் சாலை, டிடிபி மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், ஆர்.கே.நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகர், ஆசர் நகர், ராம் நகர், ராமையா காலனி, பி.என். சாலை, முனியப்பன் கோவில் பின்புறப்பகுதி, அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, அணைப்பாளையம், கள்ளம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் தியேட்டர் பகுதி, காமாட்சிபுரம், எல்.ஐ.சி.காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கோர்ட் வீதி, குமரன் சாலை, வாலிபாளையம் பிரதான சாலை

0 comments: