Friday, April 10, 2015
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்புகள் காண உதவித்தொகை பெற விண்ணப்பம் அழைத்தவர்கள் இதனால் வரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள் வருகின்ற .31/05/2015 ம் தேதிக்குள் விடுமுறை நாட்களை தவிர அலுவலக வேலை நாட்களில் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் . இதற்க்கான படிவத்தின் பின்பக்கத்தில் பெயர் எம் .ஆர் .எண் .வங்கியின் பெயர் கிளை விவரம் வங்கிக்கணக்கு என் MICR CODE NUMBER , வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை புதுபிக்க வேண்டிய மாதம் மற்றும் வருடம் வங்கியில் இதுவரை பெற்ற தொகை ஆகையவற்றியனை பூர்த்தி செய்ய வேண்டும் . சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை WWW.empiovment.tn.gov.in என்ற இனைய தலத்தில் இருக்கும் செய்யலாம் . சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிகாதவர்களுக்கு உதவித்தொகை தொடந்து வழங்க இயலாது . எனவே , உதவித்தொகை பெற சுய உறுதி மொழி ஆவணத்தை தவறாது , திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment