Friday, April 10, 2015
உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.சேஷாசலம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் கே.ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், உடுமலையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சார்- கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கு காத்திருப்பு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-இல் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.எம்.வேலுச்சாமி, மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் கே.கே.அன்பழகன், எஸ்.ரகோத்தமன், கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். ஆர்.சுகுமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment