Wednesday, April 08, 2015
திருப்பூரில் வீடு, வீடாக வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வந்து, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதில், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆவணங்களை, வீட்டுக்கு வரும் நிலை அலுவலர்களிடம் கொடுத்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளுக்கும், அந்தந்தப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment