Wednesday, April 08, 2015
திருப்பூரில் வீடு, வீடாக வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வந்து, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதில், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆவணங்களை, வீட்டுக்கு வரும் நிலை அலுவலர்களிடம் கொடுத்து, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளுக்கும், அந்தந்தப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி மே 18 திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகம் முற்றுகை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 500க்க...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment