Friday, May 15, 2015
On Friday, May 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செவனா கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2005 ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.பின்னர் போதுமான இடவசதி இல்லை என காரணம் சொல்லி சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது போரடி பெற்ற மற்றொரு தரம் உயர்த்தும் திட்டம் மதுரைக்கு போனது தேர்தல் வாக்குறுதியாக அஇஅதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா திருச்சி மருத்துவ மனை தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார் இந்த நிலையில்
28.2.15 அன்று தமிழகத்;திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனையை மத்திய அரசு அறிவித்து அதற்குரிய இடத்தை பரிந்துரைக்க தமிழக அரசை கோரியது தமிழக அரசு திருச்சியை தவிர்த்து செங்கல்பட்டு பெருந்துறை செங்கிப்பட்டி புதுக்கோட்டை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துறை செய்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமணை என்பது சுமார்
100 ஏக்கர் முதல்
300 ஏக்கர் நில பகுதியில் அமைய பெற்றுது. இந்தியாவில் தற்போது 7 நகரங்களில் மத்திய சுகாதாரத்துறையின் நேரடி நிர்வாகத்;தில் இயங்கி வருகிறது. 7
அதி சிறப்பு துறைகளும் 45
மருத்துவதுறைகளும் சிறந்த மருத்துவ நிபுணர்கள் அதி நவீன கருவிகளும் உள்ளடக்கியதாக இருக்கும் இம் மருத்துவமனை ஏழை எளியோர் தரமான சிகிச்சை பெற இயலும் என்பதற்கான இந்த அடையாள உண்ணாவிரதம் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment