Friday, May 15, 2015
On Friday, May 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள டிஆர்எம் அலுவளகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
திருச்சி குட்ஷெட்டில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை குடிநீர் கழிப்பிடம் போன்ற வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் கடந்த 27.7.14 அன்று டிசிஎம் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே திருச்சி குட்ஷெட்டில் உள்ள சிஐடியு எஐடியுசி ஐஎன்டியுசி புஜதொமு ஆகிய சங்கங்களின் கூட்டுகுழு சார்பாக 15.5.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் காலை 10.30 மணிககு டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment