Friday, May 15, 2015

On Friday, May 15, 2015 by Tamilnewstv in    

திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள டிஆர்எம் அலுவளகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
திருச்சி குட்ஷெட்டில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை குடிநீர் கழிப்பிடம் போன்ற வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் கடந்த 27.7.14 அன்று டிசிஎம் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே திருச்சி குட்ஷெட்டில் உள்ள சிஐடியு எஐடியுசி ஐஎன்டியுசி  புஜதொமு ஆகிய சங்கங்களின் கூட்டுகுழு சார்பாக 15.5.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் காலை 10.30 மணிககு டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

0 comments: