Friday, May 15, 2015
On Friday, May 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள டிஆர்எம் அலுவளகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
திருச்சி குட்ஷெட்டில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை குடிநீர் கழிப்பிடம் போன்ற வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் கடந்த 27.7.14 அன்று டிசிஎம் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே திருச்சி குட்ஷெட்டில் உள்ள சிஐடியு எஐடியுசி ஐஎன்டியுசி புஜதொமு ஆகிய சங்கங்களின் கூட்டுகுழு சார்பாக 15.5.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் காலை 10.30 மணிககு டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment