Friday, May 15, 2015

On Friday, May 15, 2015 by Tamilnewstv in    

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஸ்.இளங்கோவன் திருச்சி அருணாசலமன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
அப்பொழுது அவர்கூறியது மேகதாது அணைஅனைகட்டவோ கட்டிகட்டிமுடிக்க இயலாது இருந்த போதிலும் மேகதாது அணை கட்ட அவர்கள் முயற்ச்சித்தால் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு மற்றும் உச்ச நீதிமன்ற வாயிலாகத்தான் தடுக்க முயற்ச்சிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

0 comments: