Wednesday, May 13, 2015
On Wednesday, May 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் அனைத்து கட்சியின் ஆலோசனைக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவளகத்தில் நடைபெற்றது.
அனைத்து கட்சிஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து தரப்பிலும் மிகவும் பிரச்சனையாக கூறப்பட்டது பொதுக்கூட்டம் நடத்தஇடப்பிரச்சனை மற்றும் அனுமதி ஆhப்;பாட்டம் செய்ய மறுக்கப்பட்டு வருகிறது ஆர்ப்பாட்டாத்திற்கு சரியான பொதுவான இடம் கொடுக்கப்படுவதை காவல்துறையால் அனுமதி கொடுக்க மறுக்கப்படுவதை கண்டித்து அனைத்துகட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் சிறுபாண்மை சார்பில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் போன்ற அனைத்தரப்பினர்கள் சார்பில் மாவட்டஆட்சியரிடம் மனு கொடுக்கப்படுவதாகவும் எய்ம்ஸ்மருத்துவமனை திருச்சியில் அமைக்க வலியுறுத்தியும் அண்ணல் காந்தி அரசு மருத்துவமணையில் போதைய வசதிகள் இல்லை என்பதற்காக ஆர்பாட்டம் போன்ற அனைத்துகட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக திமுக முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment