Wednesday, May 13, 2015
On Wednesday, May 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் அனைத்து கட்சியின் ஆலோசனைக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவளகத்தில் நடைபெற்றது.
அனைத்து கட்சிஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து தரப்பிலும் மிகவும் பிரச்சனையாக கூறப்பட்டது பொதுக்கூட்டம் நடத்தஇடப்பிரச்சனை மற்றும் அனுமதி ஆhப்;பாட்டம் செய்ய மறுக்கப்பட்டு வருகிறது ஆர்ப்பாட்டாத்திற்கு சரியான பொதுவான இடம் கொடுக்கப்படுவதை காவல்துறையால் அனுமதி கொடுக்க மறுக்கப்படுவதை கண்டித்து அனைத்துகட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் சிறுபாண்மை சார்பில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழிழகம் போன்ற அனைத்தரப்பினர்கள் சார்பில் மாவட்டஆட்சியரிடம் மனு கொடுக்கப்படுவதாகவும் எய்ம்ஸ்மருத்துவமனை திருச்சியில் அமைக்க வலியுறுத்தியும் அண்ணல் காந்தி அரசு மருத்துவமணையில் போதைய வசதிகள் இல்லை என்பதற்காக ஆர்பாட்டம் போன்ற அனைத்துகட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக திமுக முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment