Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்மாநில காங்கரஸ் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றுது
இந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பில் பேசிய மாநகரமாவட்ட தலைவர் சாருபால தொண்டைமான் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசியது வருகிற 5 ஆம் தேதி தலைவர் வாசன் அறிவுறுத்தளின் பேரில் நாடு தழுவிய மது விளக்கு போராட்டம் நடைபெறும் என்றும் புதிதாக மாவட்ட நிர்வாகிகளான எங்களுக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் முக்கம்பு முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழி சாலை விபத்து நிறைய நடக்கின்றது வருடத்திற்கு மட்டும் 60
பேர் இறக்கின்றனர் அதற்கு அரசு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று விபத்துகளை தடுக்க முயற்சி எடுக்காவிட்டால் ஆர்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment