Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்மாநில காங்கரஸ் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றுது
இந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பில் பேசிய மாநகரமாவட்ட தலைவர் சாருபால தொண்டைமான் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசியது வருகிற 5 ஆம் தேதி தலைவர் வாசன் அறிவுறுத்தளின் பேரில் நாடு தழுவிய மது விளக்கு போராட்டம் நடைபெறும் என்றும் புதிதாக மாவட்ட நிர்வாகிகளான எங்களுக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் முக்கம்பு முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழி சாலை விபத்து நிறைய நடக்கின்றது வருடத்திற்கு மட்டும் 60
பேர் இறக்கின்றனர் அதற்கு அரசு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று விபத்துகளை தடுக்க முயற்சி எடுக்காவிட்டால் ஆர்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment