Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் பேசியது முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம் எந்த முயற்சியும் எடு;க்க வில்லை பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 136லிருந்து 142 ஆக உயர்த்தியது.
1969 தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது கடந்த ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவந்தது அதனால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment