Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் பேசியது முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம் எந்த முயற்சியும் எடு;க்க வில்லை பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 136லிருந்து 142 ஆக உயர்த்தியது.
1969 தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது கடந்த ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவந்தது அதனால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment