Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் பேசியது முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம் எந்த முயற்சியும் எடு;க்க வில்லை பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 136லிருந்து 142 ஆக உயர்த்தியது.
1969 தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது கடந்த ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவந்தது அதனால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment