Tuesday, May 26, 2015
அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கம் திருச்சி கோட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட இரயில்வே மேலாளர் திருச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் பாயின்ட் எஸ்எம்எஸ் ஸடேசன்ஸ் உடனே வெளியிட வேணடும் ; மற்ற கோட்டங்களில் வெளியிட்ட நிலையிலும் திருச்சி கோட்டத்தில் ;மட்டும் வெளியிடவில்லை எஎஸ்எம் யிலிருந்து எஸ்எம் பிரமோசன் உடனே வெளியிட வேண்டு;ம் உயர்பதவியில் காலியிடம் இருந்தும் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்
விருப்ப பணியிட மாற்றத்திற்கும் பதிவு முன்னுரிமை உடனே வெளிட வேண்டும்
இரயில்வே நிலையங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ண{ரை வழங்க இம்ப்ரஸ் கேஸ்ஸிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள உத்தரவு வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. என்.பி.ஆர்.க்கு எதிர...
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment