Tuesday, May 26, 2015
அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கம் திருச்சி கோட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட இரயில்வே மேலாளர் திருச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் பாயின்ட் எஸ்எம்எஸ் ஸடேசன்ஸ் உடனே வெளியிட வேணடும் ; மற்ற கோட்டங்களில் வெளியிட்ட நிலையிலும் திருச்சி கோட்டத்தில் ;மட்டும் வெளியிடவில்லை எஎஸ்எம் யிலிருந்து எஸ்எம் பிரமோசன் உடனே வெளியிட வேண்டு;ம் உயர்பதவியில் காலியிடம் இருந்தும் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்
விருப்ப பணியிட மாற்றத்திற்கும் பதிவு முன்னுரிமை உடனே வெளிட வேண்டும்
இரயில்வே நிலையங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ண{ரை வழங்க இம்ப்ரஸ் கேஸ்ஸிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள உத்தரவு வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment