Tuesday, May 26, 2015
அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கம் திருச்சி கோட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட இரயில்வே மேலாளர் திருச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் பாயின்ட் எஸ்எம்எஸ் ஸடேசன்ஸ் உடனே வெளியிட வேணடும் ; மற்ற கோட்டங்களில் வெளியிட்ட நிலையிலும் திருச்சி கோட்டத்தில் ;மட்டும் வெளியிடவில்லை எஎஸ்எம் யிலிருந்து எஸ்எம் பிரமோசன் உடனே வெளியிட வேண்டு;ம் உயர்பதவியில் காலியிடம் இருந்தும் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும்
விருப்ப பணியிட மாற்றத்திற்கும் பதிவு முன்னுரிமை உடனே வெளிட வேண்டும்
இரயில்வே நிலையங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ண{ரை வழங்க இம்ப்ரஸ் கேஸ்ஸிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள உத்தரவு வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment