Tuesday, May 26, 2015
On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ;மாவட்ட ஆட்சியர் அலுவளகம் அருகே நடைபெற்றது.
2005 ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.பின்னர் போதுமான இடவசதி இல்லை என காரணம் சொல்லி சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது போரடி பெற்ற மற்றொரு தரம் உயர்த்தும் திட்டம் மதுரைக்கு போனது தேர்தல் வாக்குறுதியாக அஇஅதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா திருச்சி மருத்துவ மனை தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார் இந்த நிலையில் 28.2.15 அன்று தமிழகத்;திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனையை மத்திய அரசு அறிவித்து அதற்குரிய இடத்தை பரிந்துரைக்க தமிழக அரசை கோரியது தமிழக அரசு திருச்சியை தவிர்த்து செங்கல்பட்டு பெருந்துறை செங்கிப்பட்டி புதுக்கோட்டை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துறை செய்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமணை என்பது சுமார் 100 ஏக்கர் முதல் 300 ஏக்கர் நில பகுதியில் அமைய பெற்றுது. இந்தியாவில் தற்போது 7 நகரங்களில் மத்திய சுகாதாரத்துறையின் நேரடி நிர்வாகத்;தில் இயங்கி வருகிறது. 7 அதி சிறப்பு துறைகளும் 45 மருத்துவதுறைகளும் சிறந்த மருத்துவ நிபுணர்கள் அதி நவீன கருவிகளும் உள்ளடக்கியதாக இருக்கும் இம் மருத்துவமனை ஏழை எளியோர் தரமான சிகிச்சை பெற இயலும் என்பதற்கான இந்த மருத்துவமணை திருச்சியில் வர தமிழகஅரசு மத்தியஅரசுக்கு பரிந்துரைசெய்;ய வேண்டும் அடையாளமாக இந்த ஆர்பாட்டம் என்று தெரிவித்தா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. என்.பி.ஆர்.க்கு எதிர...
-
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம...
-
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் வெற்றிப் பயணம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராகப்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க் ; க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக ப...
-
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கைய...
0 comments:
Post a Comment