Monday, July 06, 2015
கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர
மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டார்.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சூர்யா (வயது 17). பிளஸ்–2 படித்து வந்தார்.
அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து பிளக்ஸ் பேனர் வைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டார்.
படிக்கிற வயதில், பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமா? என்று பெற்றோர் சூர்யாவுக்கு அறிவுரை கூறியதுடன், இதற்காக பணம் தரவும் மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார்.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சூர்யா (வயது 17). பிளஸ்–2 படித்து வந்தார்.
அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து பிளக்ஸ் பேனர் வைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டார்.
படிக்கிற வயதில், பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமா? என்று பெற்றோர் சூர்யாவுக்கு அறிவுரை கூறியதுடன், இதற்காக பணம் தரவும் மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment