Friday, September 25, 2015
On Friday, September 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐந்து கடமைகளில் இறுதி கடமை மக்காவில் ஹஜ் என்ற புணித பயணம் மேற்கொள்வது.அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் வயது 51 அவருடைய மகன் மருமகள் ஆகியோர் இந்த மாதம் 04.09.2015 அன்று ஹஜ் புணித பயணம் சென்றனர்.மக்கா அருகே உள்ள மினா என்ற இடத்தில் சைத்தான் மீது கல் எறிவார்கள் .அந்த கல் எறியும் இடத்தில் லட்சகணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றாக சேரும் போது அந்த இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் மூச்சு திணறி உயிரிழந்தார்.அவருடைய இறப்பு செய்தியை அவருடைய கணவர் மற்றும் மகன் மருமகள் மூலம் திருச்சியில் இருக்கும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருச்சியிலிருக்கும் அவருடைய உறவினரிடம் விசாரித்த போது அவருடைய இறுதி சடங்கு மக்காவில் உள்ள ஜன்னத்துல் மாலா என்ற இடத்தில் நடைபெறும் என்று கூறினர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment