Friday, September 25, 2015
On Friday, September 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐந்து கடமைகளில் இறுதி கடமை மக்காவில் ஹஜ் என்ற புணித பயணம் மேற்கொள்வது.அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் வயது 51 அவருடைய மகன் மருமகள் ஆகியோர் இந்த மாதம் 04.09.2015 அன்று ஹஜ் புணித பயணம் சென்றனர்.மக்கா அருகே உள்ள மினா என்ற இடத்தில் சைத்தான் மீது கல் எறிவார்கள் .அந்த கல் எறியும் இடத்தில் லட்சகணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றாக சேரும் போது அந்த இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் மூச்சு திணறி உயிரிழந்தார்.அவருடைய இறப்பு செய்தியை அவருடைய கணவர் மற்றும் மகன் மருமகள் மூலம் திருச்சியில் இருக்கும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருச்சியிலிருக்கும் அவருடைய உறவினரிடம் விசாரித்த போது அவருடைய இறுதி சடங்கு மக்காவில் உள்ள ஜன்னத்துல் மாலா என்ற இடத்தில் நடைபெறும் என்று கூறினர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment