Sunday, January 10, 2016
On Sunday, January 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி யூகோ வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 43 வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசவி மஹாலில் நடைபெற்றது
யூகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் கூறுகையில் இன்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் இன்று சிறப்புறையாற்றினார்.
மேலும் வங்கி சீர்திருத்தம் என்ற பேரில் பொதுத்துறை வங்கியை தனியார் மையமாக்குதல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யுகோ வங்கி தற்பொழுது கிளைகள் 108 ஆக செயல்பட்டு வருகிறது. வங்கி கிளை விஸ்தரிப்புள் மற்றும் வளர்ச்சியை பற்றிய ஆலோசணை பணியாளர் நியமனம் 8 லட்சம் கோடி வராக்கடன் வசு10லிப்பதன் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று யுகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment