Wednesday, January 13, 2016
தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 27வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பைக் பேரணி இன்று நடைபெற்றது.
இருவக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஏஎஸ்பி அருண் சக்திகுமார் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாநகர போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முத்துபாண்டி, வேலாயுதம், நம்பிராஜன், வாகன ஆய்வாளர்கள் விநாயகம், சிவகுமார், பெலிக்ஸ் மாசிலாமணி, ஊர்க்காவல்படை தளபதி பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இப்பேரணி மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில நிறைவடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment