Sunday, March 13, 2016
On Sunday, March 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.3.16
திருச்சி 5மாவட்ட வேட்பாளர்களின் நேர்முக காணலுக்கு வந்த தமிழிசை சௌந்தராஜன் தமிழக மக்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவை ஆதரிக்கிராகள் என பெருமிதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் பாஜக வேட்பளர்களுக்கான நேர்க்காணல் தேர்வு நடைபெற்றது அதற்கு திருச்சி வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்கூறுகையில் பாஜாகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்து விட்டது அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படாத வாக்கு வங்கி கட்சிக்கு உள்ளதாகவும் 1அரை கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாகவும் பாஜாகவை விமர்சித்த குஷ்பு ரகசிய பேச்சுவார்த்தை தேமுதிகவுடன் நடைபெற்றதா எனவும் நாங்கள் வெளிப்படையாக தான் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம் எனறும் பெரிய ஏமாற்றத்தை தரும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் வெள்ள நிவாரணத்தில் பாஜாக எப்படி செயல்பட்டு வந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
0 comments:
Post a Comment