Sunday, March 13, 2016
On Sunday, March 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.3.16
திருச்சி 5மாவட்ட வேட்பாளர்களின் நேர்முக காணலுக்கு வந்த தமிழிசை சௌந்தராஜன் தமிழக மக்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவை ஆதரிக்கிராகள் என பெருமிதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் பாஜக வேட்பளர்களுக்கான நேர்க்காணல் தேர்வு நடைபெற்றது அதற்கு திருச்சி வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்கூறுகையில் பாஜாகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்து விட்டது அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படாத வாக்கு வங்கி கட்சிக்கு உள்ளதாகவும் 1அரை கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாகவும் பாஜாகவை விமர்சித்த குஷ்பு ரகசிய பேச்சுவார்த்தை தேமுதிகவுடன் நடைபெற்றதா எனவும் நாங்கள் வெளிப்படையாக தான் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம் எனறும் பெரிய ஏமாற்றத்தை தரும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் வெள்ள நிவாரணத்தில் பாஜாக எப்படி செயல்பட்டு வந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment