Sunday, March 13, 2016
On Sunday, March 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.3.16
திருச்சி 5மாவட்ட வேட்பாளர்களின் நேர்முக காணலுக்கு வந்த தமிழிசை சௌந்தராஜன் தமிழக மக்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவை ஆதரிக்கிராகள் என பெருமிதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் பாஜக வேட்பளர்களுக்கான நேர்க்காணல் தேர்வு நடைபெற்றது அதற்கு திருச்சி வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்கூறுகையில் பாஜாகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்து விட்டது அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படாத வாக்கு வங்கி கட்சிக்கு உள்ளதாகவும் 1அரை கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாகவும் பாஜாகவை விமர்சித்த குஷ்பு ரகசிய பேச்சுவார்த்தை தேமுதிகவுடன் நடைபெற்றதா எனவும் நாங்கள் வெளிப்படையாக தான் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம் எனறும் பெரிய ஏமாற்றத்தை தரும் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் வெள்ள நிவாரணத்தில் பாஜாக எப்படி செயல்பட்டு வந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
0 comments:
Post a Comment