Monday, April 11, 2016
On Monday, April 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
10.4.16 சபரிநாதன்
9443086297
மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து
திருச்சில் ஸ்ரீரங்கம் ஜீயர்மடத்தில் உள்ள ஜீயரிடம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றனர் அப்பொழுது ஜீயர் மீ;ண்டும் முதல்வர் ஆவார் அம்மா நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.
பின்னர் முத்திரேயசங்க தலைவர் விஸ்வாதனை மரியாதை நிமித்தமாக திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் சந்தித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது:...
-
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர...
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
0 comments:
Post a Comment