Monday, April 11, 2016
On Monday, April 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி முதன்மை குருவாக இருந்த தாமஸ் பால்சாமி திண்டுக்கல் 2 ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்
திருச்சி மணப்பாறை பூலாம்பட்டியைபிறந்தவர் அருள்தந்தை தாமஸ்பால்சாமி முதன்மைகுருவாக திருச்சியில் 8 ஆண்டுகள் இருந்து வந்தார் தற்போது உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களால் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய 2வது ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாமஸ் பால் சாமி கூறியது போப்பாண்டவர்பிராண்சிஸ் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் மக்களுக்கு சிறந்தமுறையில் சேவை புரிவேன் என்றார்.
பேட்டி தாமஸ்பால் சாமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment