Monday, April 11, 2016
On Monday, April 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி முதன்மை குருவாக இருந்த தாமஸ் பால்சாமி திண்டுக்கல் 2 ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்
திருச்சி மணப்பாறை பூலாம்பட்டியைபிறந்தவர் அருள்தந்தை தாமஸ்பால்சாமி முதன்மைகுருவாக திருச்சியில் 8 ஆண்டுகள் இருந்து வந்தார் தற்போது உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களால் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய 2வது ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாமஸ் பால் சாமி கூறியது போப்பாண்டவர்பிராண்சிஸ் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் மக்களுக்கு சிறந்தமுறையில் சேவை புரிவேன் என்றார்.
பேட்டி தாமஸ்பால் சாமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment