Monday, April 11, 2016

On Monday, April 11, 2016 by Tamilnewstv in    
திருச்சி 11.4.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி முதன்மை குருவாக இருந்த தாமஸ் பால்சாமி திண்டுக்கல் 2 ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்
திருச்சி மணப்பாறை பூலாம்பட்டியைபிறந்தவர் அருள்தந்தை தாமஸ்பால்சாமி முதன்மைகுருவாக திருச்சியில் 8 ஆண்டுகள் இருந்து வந்தார் தற்போது உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களால் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய 2வது ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாமஸ் பால் சாமி கூறியது போப்பாண்டவர்பிராண்சிஸ் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் மக்களுக்கு சிறந்தமுறையில் சேவை புரிவேன் என்றார்.

பேட்டி தாமஸ்பால் சாமி

0 comments: