Wednesday, April 20, 2016
On Wednesday, April 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் பேச்சு
2011 தேர்தலில் மூட்டைமூட்டையாக எதிர்கட்சியான திமுக பணம் பட்டுவாடா செய்தது ஆனால் இந்த ஸ்ரீரங்க தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை கௌவரவப்படுத்த வேண்டுமென்று இந்த தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை 48
வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து கௌரவப்படுத்தினார்கள் இந்த தொகுதி மக்கள் என்றும் மேலும் மாணவ மாணவிகளுக்கு விதித்த கல்விக்கடன் ரத்து என்பது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கட்டுப்பாட்டில் உள்ள அட்டவணைவங்கியின் கல்விக்கடனை இவர்களால் எப்படி ரத்து செய்ய முடியும் மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளிக்கிறார் கருணாநிதி என்று கூறினார்
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற வேட்பாளர்வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வெல்லமண்டிநடராஜன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment