Wednesday, April 06, 2016

On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி  6.4.16              சபரிநாதன் 9443086297

திருச்;சி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் காதல்கலப்பு  திருமணம் செய்த சித்ரா என்னும் பெண் புகார் அளித்தார்

வழக்கறிஞர் கராத்தேமுத்துகுமார் கூறியது இருவரும் மணச்சண்ணலூரை சார்ந்தவர்கள் சித்ரா என்னும் பெண் வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் மணமகன் கண்ணதாசன் தலித் இனத்தை சேர்ந்தவர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் சித்ராவின் அப்பா ஊருக்கு வந்தாள் வெட்டுவேன் என்கின்றனர் அவர்கள் உயிருக்கு பயந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர் மணச்சண்ணலூர் சராக காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்றார் தற்பொழுது புகார் அங்கும் அளிக்க உள்ளோம் ஆனால் உயிருக்கு உத்திவாதம் இல்லை  காவல் துறை சம்பவம் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவுக்கூறுகிறேன் என்றார்

பேட்டி கராத்தே முத்துக்குமார்

0 comments: