Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்;சி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் காதல்கலப்பு திருமணம் செய்த சித்ரா என்னும் பெண் புகார் அளித்தார்
வழக்கறிஞர் கராத்தேமுத்துகுமார் கூறியது இருவரும் மணச்சண்ணலூரை சார்ந்தவர்கள் சித்ரா என்னும் பெண் வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் மணமகன் கண்ணதாசன் தலித் இனத்தை சேர்ந்தவர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் சித்ராவின் அப்பா ஊருக்கு வந்தாள் வெட்டுவேன் என்கின்றனர் அவர்கள் உயிருக்கு பயந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர் மணச்சண்ணலூர் சராக காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்றார் தற்பொழுது புகார் அங்கும் அளிக்க உள்ளோம் ஆனால் உயிருக்கு உத்திவாதம் இல்லை காவல் துறை சம்பவம் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவுக்கூறுகிறேன் என்றார்
பேட்டி கராத்தே முத்துக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment