Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்;சி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் காதல்கலப்பு திருமணம் செய்த சித்ரா என்னும் பெண் புகார் அளித்தார்
வழக்கறிஞர் கராத்தேமுத்துகுமார் கூறியது இருவரும் மணச்சண்ணலூரை சார்ந்தவர்கள் சித்ரா என்னும் பெண் வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் மணமகன் கண்ணதாசன் தலித் இனத்தை சேர்ந்தவர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் சித்ராவின் அப்பா ஊருக்கு வந்தாள் வெட்டுவேன் என்கின்றனர் அவர்கள் உயிருக்கு பயந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர் மணச்சண்ணலூர் சராக காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்றார் தற்பொழுது புகார் அங்கும் அளிக்க உள்ளோம் ஆனால் உயிருக்கு உத்திவாதம் இல்லை காவல் துறை சம்பவம் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவுக்கூறுகிறேன் என்றார்
பேட்டி கராத்தே முத்துக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்த...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
0 comments:
Post a Comment