Wednesday, April 06, 2016

On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 6.4.16                                        சபரிநாதன் 9443086297

திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு 5400 மற்றும் எஸ்எஸ் க்கு 6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்; போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்

இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார்  கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்

0 comments: