Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு
5400 மற்றும் எஸ்எஸ் க்கு
6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்;த போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்
இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார் கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment