Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு
5400 மற்றும் எஸ்எஸ் க்கு
6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்;த போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்
இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார் கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment