Monday, September 21, 2015
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வன்று, உலகம் முழுவதும் தனனார்வ தொண்டர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு, இந்நிகழ்வு செப்டம்பர் 19 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை துப்புரவு நாள் உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகள் கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அர்பணிக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிகழ்வாக தொடர்ந்து 29 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறையின் சார்பாக நடந்த நிகழ்வில் தூய்மைப்படுத்தும் தளமாக மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டன. இக்கடற்கரை சமீப ஆண்டுகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இந்நிகழ்வு முனைவர்
lhd;Ip
இ.வ.ப. தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இராமநாதபுரம் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முனைவர் மு. ஆனந்த் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர் lhd;Ip mth;fs; fly;fs; kw;Wk; gpw ePh;epiyfs;
khRgLtJ kdpjdpd; fyhr;rhu eltbf;iffs; vd;gij Rl;bf;fhl;baJld; mwpTg;G+h;tkhd
mwptpay; rhh;e;j fyhr;rhu kd khw;wj;jpd; %yNk Rw;Wr;R+oiy Ngzpg;ghJfhj;jpl
KbAk; vd;gij jkJ ciuapy; topAWj;jpdhh;.
eh]pah Nky;epiyg;gs;spapd; jhshsh; jpU.
KfkJ ,g;uhk;\h NgRifapy; ehk; ,aw;ifia khRgLj;jhky; J}a;ikahf itj;Jf;nfhs;tjd;
%yNk ,aw;ifahdJ ek; cly;epiyia MNuhf;fpakhf itj;Jf;nfhs;s toptFf;Fk; vd;gij
vLj;Jiuj;jhh;.அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் vஸ் ரவிக்குமார் அவர்கள் Nkz;ikkpF Kidth;
V.gp.NI. mg;Jy;fyhkpd; $w;iw cz;ikahf;Fk; tpjkhf kdpj rKjhaj;ijr;rhh;e;j
midtUk; ,aw;ifia J}a;ikahf itj;Jf;nfhs;s ghLglNtz;Lk; vd;gij topAWj;jpdhh;.
Kidth; rp.K. ,uhkf;fpUl;bzd நன்றியுரையாற்றினார் fy;tp fy;Y}hp
khzth;fs; kw;Wk; nghJkf;fs; vd சுமார் 200 தன்னார்வ தொண்டர்கள் சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். துப்புரவு தரவு மூலமாக கடல் மற்றும் கரை சார்ந்த குப்பைகளின் அளவு தெரியவந்தன. கரையோரக் குப்பைகளில் பொதுவாக காணப்பட்டவை பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாஸ்டிக் பேப்பர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் கண்ணாடி பாட்டில்கள் காகித கப்கள் சிகரெட் துண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் மற்றும் இன்ன பிற. நம் கடற்கரைகளில் உள்ள பெரும்பாலான குப்பைகள் மனித நடவடிக்கைகளாலேயே ஏற்படுகின்றன. இக்குப்பைகள் புயல் காற்று மற்றும் சிற்றோடைகள் மூலமாக கடலுக்குப் பயணமாகி கலக்கி்ன்றன. இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக்கலக்கி்ன்றன. இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால்
எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் igfs; kw;Wk; gpsh];bf; Jz;Lfs;
37 rjtPjKk; gpsh];bf பாட்டில்கள் 32 சதவிகிதமும் கண்ணாடி பாட்டில்கள் 19 சதவிகிதமும் மற்றும் இதர குப்பைகளான சிகரெட் துண்டுகள் பாட்டில் மூடிகள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் வலைகள் போனறவை சதவிகிதத்தின் மிச்சத்தைப் பூர்த்தி செய்தன. மக்கும் பொருட்களை விட மக்காத பொருட்களே கடலோர குப்பைகளில் அதிகளவு காணப்பட்டன. மாவட்ட நிர்வாகம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கடுமையான சட்டங்களையும் விதிகளையும் விதிப்பதன் மூலம் இங்கு சேரும் குப்பைகளின் அளவைக் குறைக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment