Monday, September 21, 2015
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட
தமிழக அரசு வழங்கும் மானிய உதவித்தொகையைப் பெறும் விதமாக கடன் அட்டை
வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் 66
கைத்தறி நெசவாளர்களுக்கான கடன் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,
அண்ணா நெசவாளர் சங்க அமைப்புத் தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்ட கைத்தறித்
துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் வீரகணேசன்,
மலைராஜன், தொகுதிச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment