Monday, September 21, 2015
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட
தமிழக அரசு வழங்கும் மானிய உதவித்தொகையைப் பெறும் விதமாக கடன் அட்டை
வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் 66
கைத்தறி நெசவாளர்களுக்கான கடன் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,
அண்ணா நெசவாளர் சங்க அமைப்புத் தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்ட கைத்தறித்
துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் வீரகணேசன்,
மலைராஜன், தொகுதிச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment