Monday, September 21, 2015

On Monday, September 21, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் மானிய உதவித்தொகையைப் பெறும் விதமாக கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் 66 கைத்தறி நெசவாளர்களுக்கான கடன் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அண்ணா நெசவாளர் சங்க அமைப்புத் தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் வீரகணேசன், மலைராஜன், தொகுதிச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: