Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி மாநகரில் 20.09.2015 – ஞாயிற்றுக்கிழமை முகநூல் நண்பர்கள் திரு மோகன் அவர்களால் யுiஅ வழழ ர்iபா நுனரஉயவழையெட யனெ ஊhயசவையடிடந வுசரளவ என்ற தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது.
இதனுடைய முக்கிய நோக்கம்
1. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி
2. ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கு உதவி
3. மனவளர்ச்சி குன்றியோர் உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உதவி
ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கென இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை ஆகியவற்றை வாங்கிட முகநூல் நண்பர்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்து வாங்கப்பட்டுள்ளது.
இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை அறிமுக விழா இம்மாதம் (29.05.2016)ஞாயிற்றுக்கிமை காலை 10.00 மணியளவில் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் (திருச்சி புத்தூர் அருணா தியேட்டர் அருகில்) நடைபெற உள்ளது.
சிங்கப்புரில் இருந்து திரு.க.தமிழ்மகன் மற்றும் திரு.தெய்ராம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சவுதி அரேபியா துபாய் மலேசியா குவைத் பஹ்;கிரின் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து முகநூல் நண்பர்களால் பலர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
மேலும் எங்களது யுiஅ வழழ ர்iபா வுசரளவ-ன் உறுப்பினர் திரு.மோகனசுந்திரம் அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டத்தில் யுiஅ வழழ ர்iபா வுசரளவ –ன் நிறுவனர் சு.மோகன் தலைவர். டு.நந்தகோபால் செயலாளர் சு.யேசுதாஸ் துணைத்தலைவர் டாக்டர். னு.சேகர் ளு.நாகராஜ் துணைச்செயலாளர். மு.மருதநாயகம் முன்னாள் செயலாளர். ளு.சிவா பொருளாளர் ளு.மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் ளு.பகவதிராஜ் ;யு.மு.முகமது ஆசிப் வு.பு.சுவாமிநாதன் ஏ.பாஸ்கரன் ஆ.P.சுஜித் மற்றும் சு.ஹேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment