Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி மாநகரில் 20.09.2015 – ஞாயிற்றுக்கிழமை முகநூல் நண்பர்கள் திரு மோகன் அவர்களால் யுiஅ வழழ ர்iபா நுனரஉயவழையெட யனெ ஊhயசவையடிடந வுசரளவ என்ற தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது.
இதனுடைய முக்கிய நோக்கம்
1. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி
2. ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கு உதவி
3. மனவளர்ச்சி குன்றியோர் உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உதவி
ஏழை எளிய மக்களின் ஈமக்கிரியைக்கென இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை ஆகியவற்றை வாங்கிட முகநூல் நண்பர்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்து வாங்கப்பட்டுள்ளது.
இலவச ஆம்புலென்ஸ் மற்றும் குளிர்சாதன பேழை அறிமுக விழா இம்மாதம் (29.05.2016)ஞாயிற்றுக்கிமை காலை 10.00 மணியளவில் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் (திருச்சி புத்தூர் அருணா தியேட்டர் அருகில்) நடைபெற உள்ளது.
சிங்கப்புரில் இருந்து திரு.க.தமிழ்மகன் மற்றும் திரு.தெய்ராம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சவுதி அரேபியா துபாய் மலேசியா குவைத் பஹ்;கிரின் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து முகநூல் நண்பர்களால் பலர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
மேலும் எங்களது யுiஅ வழழ ர்iபா வுசரளவ-ன் உறுப்பினர் திரு.மோகனசுந்திரம் அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டத்தில் யுiஅ வழழ ர்iபா வுசரளவ –ன் நிறுவனர் சு.மோகன் தலைவர். டு.நந்தகோபால் செயலாளர் சு.யேசுதாஸ் துணைத்தலைவர் டாக்டர். னு.சேகர் ளு.நாகராஜ் துணைச்செயலாளர். மு.மருதநாயகம் முன்னாள் செயலாளர். ளு.சிவா பொருளாளர் ளு.மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் ளு.பகவதிராஜ் ;யு.மு.முகமது ஆசிப் வு.பு.சுவாமிநாதன் ஏ.பாஸ்கரன் ஆ.P.சுஜித் மற்றும் சு.ஹேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment