Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.5.16
திருச்சி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை பணம் வசுலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பொது மக்கள் முற்றுகை
முருகன் மற்றும் தனபால் விராலிமலை பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் நாகமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கரவாகனத்தி;ல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அவர்களில் முருகன் என்பவருக்கு காயம் ஏற்பாட்டு தனபால் முருகன் இருவரும் திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி மருத்துவமனை
108 ஆம்புலென்சில் வந்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தீடீரென்று முருகனை காணவில்லை சிறிது நேரம் கழித்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாகவும் அவருக்கு உயிருக்கு ஆபத்து என்றும் பணம்
50000ஆயிரம் கட்டினால் தான் அவர் உயிர் பிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர் அவருடைய உறவினர் அவரை பார்க்க அனுமதி கேட்ட பொழுது அவரை பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர் அதனால் முருகன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறை சமாதானப்படுத்தி முருகனை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தினால் உறையூர் தென்னூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி...
தனபால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment