Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.5.16
திருச்சி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை பணம் வசுலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பொது மக்கள் முற்றுகை
முருகன் மற்றும் தனபால் விராலிமலை பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் நாகமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கரவாகனத்தி;ல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அவர்களில் முருகன் என்பவருக்கு காயம் ஏற்பாட்டு தனபால் முருகன் இருவரும் திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி மருத்துவமனை
108 ஆம்புலென்சில் வந்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தீடீரென்று முருகனை காணவில்லை சிறிது நேரம் கழித்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாகவும் அவருக்கு உயிருக்கு ஆபத்து என்றும் பணம்
50000ஆயிரம் கட்டினால் தான் அவர் உயிர் பிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர் அவருடைய உறவினர் அவரை பார்க்க அனுமதி கேட்ட பொழுது அவரை பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர் அதனால் முருகன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறை சமாதானப்படுத்தி முருகனை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தினால் உறையூர் தென்னூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி...
தனபால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment