Wednesday, May 11, 2016
திருப்பூர், ஈரோடு ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் மூலனூர் ஆத்மஞான சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி தலைமை வகித்தார். சிதம்பரசாமி முன்னிலை வகித்தார். செல்வக்குமார், ராமசாமி, சண்முகம், கருப்புசாமி, நல்லசிவம், தண்டபாணி, மருதுபாண்டி, சந்திரக்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் நிறைவேற்றிட வாக்குறுதி தந்த திமுக கூட்டணி வேட்பாளர் காளிமுத்து (தாராபுரம்) வெற்றிக்கு பாடுபடுவது. பழனி-ஈரோடு ரயில் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றமைக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில்வே பணிச்சங்கம் மூன்று மாவட்டங்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment