Wednesday, May 11, 2016
திருப்பூர், ஈரோடு ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் மூலனூர் ஆத்மஞான சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி தலைமை வகித்தார். சிதம்பரசாமி முன்னிலை வகித்தார். செல்வக்குமார், ராமசாமி, சண்முகம், கருப்புசாமி, நல்லசிவம், தண்டபாணி, மருதுபாண்டி, சந்திரக்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் நிறைவேற்றிட வாக்குறுதி தந்த திமுக கூட்டணி வேட்பாளர் காளிமுத்து (தாராபுரம்) வெற்றிக்கு பாடுபடுவது. பழனி-ஈரோடு ரயில் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றமைக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில்வே பணிச்சங்கம் மூன்று மாவட்டங்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment