Wednesday, May 11, 2016

On Wednesday, May 11, 2016 by Unknown in ,    


உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
2011 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எளிய மக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டங்களை அதிமுக செயல்படுத்தியுள்ளது. மேலும் தற்போது 2016-இல் அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றப்படும் 

0 comments: