Wednesday, June 29, 2016
On Wednesday, June 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
29.6.16 சபரிநாதன்
9443086297
திருச்சி வழக்கறிஞர்கள் ரயில் மறியல் ஜீலை 1 ஆம் தேதி முதல் நீதிமன்ற உள்ளிறுப்பு போராட்;டம் என வழக்கறிஞர் ரஜேந்திரபிரசாத் பேட்டி
அவர்கூறியது.....சென்னை உயர்நீதி மன்றம் வழக்கறிஞர் சட்டம்
1961 பிரிவு
34(1)ல் பல்வேறு திருத்தங்களை அறிவித்துள்ளது அதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட உயர்நீதி மன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம் வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாவோ நிரந்தரமாகவோ தடைசெய்யலாம். வுழக்கறிஞர் தவறு செய்தால் நீதிபதிகள் தண்டிப்பது சரிதானே என்று பலருக்கு தோனலாம் ஆனால் அது சரியல்ல வழக்கறிஞர்கள் பொறியாளர்கள் பட்டயங்கணக்கர்கள் போன்ற பதிவு பெற்று தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களால் ஓட்டுப்போட்டுத்தேர்ந்தெடுக்கப்பட்ட குழுமங்ளுக்கு மட்டுமே உண்டு. நீதிமன்ற விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமிதிப்பு வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது.
சட்டப்படியான இந்த நடைமுறையைத்தான் சென்னை உயர்நீதி மன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது.இதன் மூலம் வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகளாக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப்பறிக்கிறது. இந்த சட்டத்திருத்தம் தமிழ்நாட்டைத்தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
சட்டத்திருத்தை உடனடியாக வாயஸ் பெறவேண்டும் என்று 2 வாரங்களாக தமிழக வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்தமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும்இந்த ரயில்மறியல்போராட்டம் அதன்தொடர்ச்சியாக திருச்சி நீதிமன்றத்தில் பணிபுரியும்
1000 மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து தலைமை தபால் நிலையம் வழியாக நடந்து ரயில் நிலையம் வந்து ஜனசதாப்தி ரயிலை மறித்தனர் மக்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பாடமல் இருக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தியிருந்தனர்.
பேட்டி ரஜேந்திரபிரசாத்(வழக்கறிஞர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment